tag:blogger.com,1999:blog-8032014133659845173.post4003124624492588673..comments2015-08-25T04:53:17.022-07:00Comments on வல்வை சகாறாவின் கவிதைகள்: ஒதுங்கவும் உள்ளுடுத்தவும் வழியின்றி பெண்மை கறையுற்று நனைகிறதுvalvaizagara's poemshttp://www.blogger.com/profile/10013648687757374331noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8032014133659845173.post-40630095257733712642013-03-06T15:12:44.449-08:002013-03-06T15:12:44.449-08:00மானிடத்தின் வரலாற்றைக்,
கருவில் சுமந்து,
கல்லறை வர...மானிடத்தின் வரலாற்றைக்,<br />கருவில் சுமந்து,<br />கல்லறை வரைக்கும்,<br />காவிச் செல்கிறது பெண்மை!<br /><br />அதன் உருவம் சிதைந்து,<br />உணர்வுகள் துகில்கையில்,<br />அழிந்து சாம்பலாவது,<br />பெண்மை மட்டுமல்ல!<br />அது காவிச் சென்ற,<br />மானிடத்தின் வரலாறும் தான்!புங்கையூரன்https://www.blogger.com/profile/15925617696339424469noreply@blogger.com